உண்டோ பிறப்பு?
மரத்தினைச் சுமக்க வைத்தார்
மன்பதை சுமக்கும் உன்னை!
சிரத்தினில் முள்ளை வைத்தார்
தெருவினில் இழுத்து வந்தார்
மரத்தினில் அடித்துக் கொன்றார்
மறுபடிப் பிறந்து வந்தீர்!
மக்களிவர் புதைத்து வைத்த
உண்மைக்கும் பிறப்பு(இறப்பு) உண்டோ?
மரத்தினைச் சுமக்க வைத்தார்
மன்பதை சுமக்கும் உன்னை!
சிரத்தினில் முள்ளை வைத்தார்
தெருவினில் இழுத்து வந்தார்
மரத்தினில் அடித்துக் கொன்றார்
மறுபடிப் பிறந்து வந்தீர்!
மக்களிவர் புதைத்து வைத்த
உண்மைக்கும் பிறப்பு(இறப்பு) உண்டோ?
1 comment:
manpathai.. nalla anugumurai..
Post a Comment