அன்னாசி
அன்னாசி போலே முள்ளி ருக்கும்
ஆனாலும் உள்ளே கள்ளிருக்கும்!
உன்னாசி எனக்கு வேண்டும் எந்தன்
கண்ணா நீ எனக்கு வேண்டும்!
காதல் சொல்லும் கண்கள் கொண்ட
கவிதை சொல்லும் பெண்மை கொண்ட
பெண்ணாசி பெற்ற நானே- பெறும்
பேறு பெற்ற வனாவேன்!
வாழ்த்துக்கள் வாங்க
வழிமேல் விழி வைத்துக் –காத்திருப்பேன்!
தாழ்த்தியதும் நேரம் நீ……..
தவித்திருந்து விழிபூத்துக் காத்திருப்பேன்!
Sunday, January 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
aarambam nandru mudivil thaazhmai unarchi
Post a Comment