வைரமணி கவிதைகள்
பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்!!
பெண்மையைப் போற்றுவோம்!!
பெண்ணென்று போற்றுவோம்!
பெருமிதம் கொள்வோம்!
அழகுப் பதுமையாய்....
அருமையான சிறுமியாய்....
இளம் பெண்ணாய்....கண்ணென்று கொள்ளும் காதலியாய்,
கவின் மகளாய்.....
பாலூட்டித் தாலாட்டி....
பொதிந்து பூபோலக்காப்பாற்றும் தாயாய்........
அற்புதமாய்,அருமனையாய்..........
சீராட்டும் சிறு மகளாய்....
சிந்தனைத் திலகமாய்...
போராடும் புரட்சிப் பெண்ணாய்....
நிர்வாகத் தலைவியாய்..
வீட்டரிசியாய்......
நாட்டரசியாய்....
வெற்றி கொள்ளும் பெண்ணே!!
உனக்காயிரம் கோடி வணக்கம்......
Thursday, March 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment