Thursday, October 9, 2008


12-11-1976
நரேந்திரன்:
விவேகானந்தன்………….

அலை கடலுள் அமைதிக் கடல்!
ஆழ் கடலுள் நல்ல முத்து!
நிலையில்லா நெஞ்சத்துள்
தலையாய தன்னுறுதி!
விலையில்லா மாணிக்கமே!
விவேகமே! ஆனந்தமே!
மலையென்று உயர்ந்திடுமே!
மணியென்று ஒளிர்ந்திடுமே!!

No comments: