Sunday, June 8, 2008

பொய் எது??


பொய் எது??
உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?
நினைவில் நின்று நித்திரை கெடுப்பதும்,
கனவில் வந்து கற்பனை வளர்ப்பதும்
கண்மணி நீ என்று
காதல் கொண்ட
உன் உதடுகள் சொல்வது பொய்யா?
உன் உள்ளம் சொல்வது பொய்யா?

No comments: